மலையகத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று உறுதி!

மலையகத்தில் கொரோனா தொற்றாளர்களை தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு அழைத்து செல்லாது, தமது வீடுகளிலேயே தனிமைப்படுத்திய காரணத்தினால், அவர்களது குடும்ப உறுப்பினர்கள் தொற்றுக்குள்ளாகும் சம்பவங்கள் பெருமளவில் பதிவாகி வருவதாக கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக தகவல்களை மேற்கோள்காட்டி, தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்னர் தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்த ஒருவரது மரண வீட்டிற்கு சென்ற, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. அதன்படி, கொட்டகலை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் 24 பேருக்கு கொவிட் தொற்று … Continue reading மலையகத்தில் சடுதியாக அதிகரிக்கும் கொரோனா தொற்று உறுதி!